மகுட வாசகம்: கல்வி, ஒழுக்கம், உயர்வு தொலைநோக்கு : நவீன உலகின் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய தேர்ச்சிப் பொருந்திய தரமான கல்விச்சமூகம் பணிக்கூற்று : வினைத்திறனும், விளைதிறனும் மிக்க கல்விச் செயற்பாட்டின்மூலம் செயல் துடிப்புள்ள மாணவரை அர்ப்பணிப்புடன் உருவாக்குதல்

செயற்பாடுகள்


2012-ம் ஆண்டில்  திருகோணமலை மாவட்ட மட்டத்தில்  உயர்தர பொது தரா தரப்பரீட்சை-இல் (A/L) கலைப் பிரிவில் 7-ம் இடத்தை எமது பள்ளியின் மாணவியான செல்வி. சின்னராசா ஆனந்தி அவர்கள் பெற்றமை குறித்து பெருமை அடைகிறோம். பெறுபேறு -களாக (2A,B)

2012-ம் ஆண்டில் சாதாரண பொது தரா தரப்பரீட்சை(O/L)   பெறுபேறு -களாக (8A,B) பெற்று  செல்வி. ஆனந்தமுருகன்  அர்ச்சனா அவர்கள்   பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். 

2013-ம் ஆண்டு 5-ம் ஆண்டில் சுதாகரன் நவீன்சன்  புலமை பரிசில் பரிட்சையில் 175 புள்ளிகளை பெற்று திருகோணமலை மாவட்டத்தில் 40-வது இடத்தை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.


                                                                           

புதுமை திட்டம்







எமது பாடசாலை மாணவர்கள் புதுமை நிகழ்வில்   பங்குபற்றியது